இந்த பிள்ளையின் மரணம் நெஞ்சமெல்லாம் பதறுது வாழவேண்டிய வயது…..:நல்ல மகளாகாக,நல்ல சகோதரியாக கணவனுக்கு ஏற்ற மனையாளாக, நல்லஅன்னையாக வாழ்ந்த புன்னகை மாறாத அந்த பொலிவுமுகம் மறைக்கப்பட்டு விட்டது ……..மனம் வெதும்பிய நிலையில் அஞ்சலிகள், செய்கிறேன் ,,,,,,,,கிளிநொச்சி, உருத்திரபுரம் – கரடிபோக்கு வீதியில் இன்று (25) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் (32 வயது)என்னும் இளம்தாய் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை முடிந்து மகளை அழைத்துக்கொண்டுவர இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதிவேகமாக வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களில் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட இளைஞர்கள் பெரியளவிலான மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்றதே விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

https://shorturl.fm/RmiFK
https://shorturl.fm/rpDDy
https://shorturl.fm/H3XQr
https://shorturl.fm/9KAwt
https://shorturl.fm/WAMIS
https://shorturl.fm/wZ51C
https://shorturl.fm/flM2n
https://shorturl.fm/sOfq5
https://shorturl.fm/Pgag4
https://shorturl.fm/fse1A
https://shorturl.fm/9Uhwp