இந்த பிள்ளையின் மரணம் நெஞ்சமெல்லாம் பதறுது

Tharsha May 28, 2026

இந்த பிள்ளையின் மரணம் நெஞ்சமெல்லாம் பதறுது வாழவேண்டிய வயது…..:நல்ல மகளாகாக,நல்ல சகோதரியாக கணவனுக்கு ஏற்ற மனையாளாக, நல்லஅன்னையாக வாழ்ந்த புன்னகை மாறாத அந்த பொலிவுமுகம் மறைக்கப்பட்டு விட்டது ……..மனம் வெதும்பிய நிலையில் அஞ்சலிகள், செய்கிறேன் ,,,,,,,,கிளிநொச்சி, உருத்திரபுரம் – கரடிபோக்கு வீதியில் இன்று (25) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் (32 வயது)என்னும் இளம்தாய் உயிரிழந்துள்ளார்.

பாடசாலை முடிந்து மகளை அழைத்துக்கொண்டுவர இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதிவேகமாக வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களில் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட இளைஞர்கள் பெரியளவிலான மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்றதே விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

706891279 26918837744393765 1306058468981357444 n

11 Comments

  1. Halle1798
    June 5, 2026
  2. Hope4153
    June 5, 2026
  3. Carter190
    June 5, 2026
  4. Asia395
    June 6, 2026
  5. Nia1458
    June 6, 2026
  6. Cassidy1272
    June 6, 2026
  7. Athena2347
    June 6, 2026
  8. Heath2295
    June 6, 2026
  9. Norma2849
    June 7, 2026
  10. Diane2682
    June 7, 2026
  11. Aspen4730
    June 7, 2026

Leave a Comment